Posts

Showing posts from April, 2025

10 Years of Pradhan Mantri Mudra Yojana

 10 Years of Pradhan Mantri Mudra Yojana April 11, 2025: The Pradhan Mantri Mudra Yojana (PMMY) has completed 10 years on April 08,2025. The scheme has been instrumental in transforming the MSME financing landscape in India. Over the past decade, PMMY has played a vital role in terms of access to credit for micro enterprises. The scheme’s tiered structure—Shishu, Kishore, and Tarun— has enabled the Bank to disburse affordable, collateral-free loans to entrepreneurs.  PMMY has significantly expanded our bank’s outreach to the micro-enterprise segment. During the first five years of the scheme, we disbursed credit facilities aggregating to Rs. 18,923 crores to 11,59,636 borrowers under the scheme. Cumulative disbursements during the 10 years period is Rs. 71,364 crores to 43,65,580 borrowers i.e. growth of around 300%, both in volume as well as in value terms. Credit facilities to women entrepreneurs under the scheme constitute more than 25%. The recent increase in the loan ceil...

16-Year-Old Cyclist Makes Miraculous Comeback after Complex Knee Surgery at Apollo Hospitals OMR

Image
     16-Year-Old Cyclist Makes Miraculous Comeback after Complex Knee Surgery at Apollo Hospitals OMR Chennai, 10 April 2025: Apollo Hospitals, OMR, successfully performed a highly complex knee reconstruction surgery on a 16-year-old male patient who sustained a critical open fracture of the patella (kneecap) following a road traffic accident. The patient, a promising cyclist, made a remarkable recovery and won a silver medal at the National Under-16 Cycling Championship held in Puri, Odisha—an extraordinary outcome that underscores the clinical excellence and multidisciplinary approach at Apollo Hospitals. The young patient was brought to Apollo OMR hospital with a severely comminuted fracture of the patella caused by a motorcycle accident in which he was riding pillion. The injury involved multiple bone fragments along an oblique shearing plane, with the added complication of mud and debris contaminating the open wound. Given the complexity of the fracture and the risk ...

அப்போலோ மருத்துவமனை ஒஎம்ஆர்-ல் செய்யப்பட்ட மிகவும் சிக்கலான முழங்கால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு 16 வயது சைக்கிள் வீரர் ஆச்சர்யப்படத்தக்க வகையில் மீண்டெழுந்திருக்கிறார்!

Image
 அப்போலோ மருத்துவமனை ஒஎம்ஆர்-ல் செய்யப்பட்ட மிகவும் சிக்கலான முழங்கால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு 16 வயது சைக்கிள் வீரர் ஆச்சர்யப்படத்தக்க வகையில் மீண்டெழுந்திருக்கிறார்! சென்னை, 10 ஏப்ரல் 2025: சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்திருக்கும் அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் ஒஎம்ஆர் [Apollo Hospitals, OMR]-ல் மிகவும் சிக்கலான முழங்கால் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை [knee reconstruction surgery] வெற்றிகரமாகச் செய்யப்பட்டிருக்கிறது. 16 வயதே ஆன சைக்கிள் பந்தய வீரர், சாலை விபத்தில் காயமடைந்தார். இந்த விபத்தில் அவருக்கு முழங்காலில் கடுமையான காயம் ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில், பட்டெல்லா எனப்படும் முழங்கால் தொப்பி பகுதியில் [patella (kneecap)] மிகவும் கடுமையான எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. காயமடைந்த அந்த 16 வயது சிறுவன், சைக்கிள் பந்தயத்தில் நம்பிக்கையளிக்கும் வீரராக ஜொலிப்பவர். முழங்கால் எலும்பு முறிவால், இனி அவர் நடக்க இயலுமா, சைக்கிள் ஓட்ட முடியுமா என்ற பயம் அவரது குடும்பத்தினருக்கு ஏற்பட்டது. இவரை சென்னையில் இருக்கும் அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் ஒஎம்ஆர்-க்கு அழைத்து வந்து, முழங்கால் மறுசீ...

வாழ்க்கைகளை மீண்டும் கட்டியெழுப்புவதையும் நம்பிக்கையை மீட்டெடுப்பதையும் நோக்கமாகக் கொண்ட கேரளாவின் மிகப்பெரிய மறுவாழ்வு முயற்சி வயநாடில் தொடங்குகிறது

 வாழ்க்கைகளை மீண்டும் கட்டியெழுப்புவதையும் நம்பிக்கையை மீட்டெடுப்பதையும் நோக்கமாகக் கொண்ட கேரளாவின் மிகப்பெரிய மறுவாழ்வு முயற்சி வயநாடில் தொடங்குகிறது இரக்கத்துடன் சமூகங்களை மீண்டும் கட்டியெழுப்புகின்றதன் மூலம் வயநாடு க்கு ஒரு புதிய விடியல் சென்னை, மார்ச் 28, 2025: கேரள அரசு, ஆசியாவின் மிகப்பெரிய தொழிலாளர் கூட்டுறவு சங்கமான உரலுங்கல் லேபர் காண்ட்ராக்ட் கோ-ஆப்பரேட்டிவ் சொசைட்டி (ULCCS) லிமிடெட் மூலம் இந்தியாவில் செயல்படுத்தப்பட்ட இந்த மிகப்பெரிய மறுவாழ்வு திட்டமான (Wayanad Rehabilitation Project) வயநாடு மறுவாழ்வு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டியதன் மூலம் நம்பிக்கை மற்றும் உறுதியின் ஒரு புதிய அத்தியாயம் நேற்றையதினம் தொடங்கப்பட்டது. 2024 ஜூலை 30-ந் தேதி ஏற்பட்ட மலைச்சரிவு 298 பேருக்கும் மேல் உயிரிழப்பும், ஆயிரக்கணக்கானோர் வீடிழப்பும் ஏற்படுத்திய இந்த பேரழிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதை, இந்த லட்சிய முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. கல்பெட்டாவில் 64 ஹெக்டேர் பரப்பளவில் செயல்படுத்தப்படுகிற இந்த திட்டம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏழு சென்ட் நிலம் மற்றும...

மதுரைக்கு வருகிறது மெக்டொனால்ட்ஸ் இந்தியா

Image
 மதுரைக்கு வருகிறது மெக்டொனால்ட்ஸ் இந்தியா  தமிழ்நாட்டின் கலாச்சார தலைநகரில் அறிமுகமாகிறது கோல்டன் ஆர்ச்சஸ் நிறுவனம். சென்னை: தமிழ்நாட்டின் கலாச்சார தலைநகரான மதுரையில் தனது முதல் உணவகத்தைத் தொடங்கியுள்ளது மெக்டொனால்ட்ஸ் இந்தியா (மேற்கு மற்றும் தெற்கு). எதிர்கால அனுபவத்தைத் தரும் (EOTF) இந்தப் புதிய கடை, வியூக முக்கியத்துவம் வாய்ந்த சக்தி வேலம்மாள் சாலையில் அமைந்துள்ளது.  மெக்டொனால்ட்ஸ் பிரத்யேக அனுபவத்தை இது மதுரைவாசிகளுக்கு வழங்கும். இந்த உணவகத்துடன், தற்போது தமிழ்நாட்டில் 38 மெக்டொனால்ட்ஸ் இந்தியா உணவகங்கள் உள்ளன. இந்த குறிப்பிடத்தக்க மைல்கல், அதன் விஷன் 2027 உத்தியின் ஒரு பகுதியாக நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டங்களில் முக்கிய தருணத்தைக் குறிக்கிறது. பல நிலைகளைக் கொண்ட இந்தப் புதிய மதுரை உணவகம் சுயமாக ஆர்டர் செய்யும் கியோஸ்க்குகள் (SOK), டிஜிட்டல் மெனு போர்டுகள், டேபிள் சேவை, வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் பல்வேறு ஸ்மார்ட் அம்சங்களைக் கொண்டுள்ளது. மெக்டொனால்ட்ஸ் கிளாசிக் பர்கர்கள், மெக்ஸ்பைசி ஃபிரைடு சிக்கன், மெக்ஸ்பைசி சிக்கன் விங்ஸ் உள்ளிட்ட விரிவான ஃபிரைடு சி...